இலங்கை

குருந்தூர் மலை விவகாரம்! தமிழ் மக்களுக்கு இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள செய்தி

piragazh
தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என்று தேசிய மரபுரிமைகள், கலைகலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். குருந்தூர் மலை தொல்பொருள்...
இலங்கை

வவுனியாவில் துப்பாக்கிச் சூட்டில் முடிந்த கணவன் – மனைவி சண்டை! இறுதியில் பரிதாபமாக பறிபோன உயிர்..!

piragazh
வவுனியா, ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் இடியன் துப்பாக்கியினால் சுடப்பட்டு காயமடைந்திருந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார் இச்சம்பவத்தின் போது தேவராசா ஜெயசுதன் (29 வயது) என்ற...